ஒரு அருள்
நிம்மதியற்றுப்போதல் என்பது ஒரு இறை அருள். மனிதன் என்றும் நிம்மதியாக இருந்தால் இறைவனை நினைக்க அவனுக்கு சந்தர்ப்பமே ஏற்படாமல் போய்விடும் அல்லவா. அதற்கும் அப்பால் அவன் முறையற்று நடந்து கொள்ள காரணமாக அமையலாம் (பார்க்க அல்குர்'ஆன் ). ஆதலால் சிலபோது நிம்மதியற்றுப்போதல் இறைவனை நோக்கி மனிதன் பயணிக்க காரணமாக அமைகிறது. அவ்வாறு நிம்மதியற்றுப்போகும் சந்தர்ப்பத்தில் இறைவனை நாடிச் சென்றால் நிம்மதி பிறக்கும் என அல்குர்'ஆன் போதிக்கிறது (பார்க்க ). அவ்வாறு செய்யாவிட்டால் என்னவாகும் என வரையறுத்துக்கூற முடியாது.
No comments:
Post a Comment
We value your feed back