Wednesday, January 19, 2022

 வாழ்க்கை வழிகாட்டி

வழிகாட்டல் என்பது பபாதுவாக அறிவுள்ள நகரக்கூடிய எல்லா விலங்குகளுக்கும் பபாருந்தும் அம்சமாகும். அதற்கு முக்கிய காரணம் பிறந்து வளர்ந்து முதிர்தல் எனும் பல்வவறு கட்டங்களள அளவ வாழ்க்ளகயில் கடப்பதாகும். இந்த பல்வவறு கட்டங்களில் தான் வபாகும் வழிபற்றி பகாஞ்சம் பகாஞ்சமாகவவ பதரிந்துபகாள்ள முடியுமாளகயால் வழிபற்றி சரியாகத் பதரிந்து பகாள்ளும்வளர வழிகாட்டல் வதளவப்படுகிறது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற கருளணமிக்கவனுமான இளறவன் இந்த வழிகாட்டும் உள்ளுணர்ளவ தாய்க்கு ஏற்படுத்தியுள்ளான்.

ஆனால் மனிதனின் நிளல சற்று வவறுபட்டது. ஏளனய விலங்குகளளவிடவும் பல்வவறு வளகயில் வித்தியாசப்பட்ட மனிதனுக்கு சற்று வித்தியாசமான வழிகாட்டல் வதளவப்படுகிறது. அந்த வழிகாட்டளல சுருக்கமாக இரண்டு வளகயாக பிரித்துக் பகாள்ளலாம். ஒன்று ஏளனய விலங்குகளள ஒத்த வழிகாட்டல், மற்றயது அவனுக்வக உரிய தனித்துவமான வழிகாட்டலாகும். இந்த இரண்டும் ஒன்வறாபடான்று பதாடர்புபட்டது என்றாலும்கூட சுருக்கம் கருதி மனிதனுக்வக உரிய தனித்துவமான வழிகாட்டல் பற்றிவய இங்கு வநாக்கப் படுகிறது.

மனிதனின் தனித்துவங்களின் முக்கியமானது தனது உள்ளத்ளதக் கட்டுப்படுத்தக் கூடிய அறிவு அவனுக்கு வழங்கப்பட்டிருப்பாகும். தனது உள்ளம் விரும்பக்கூடிய ஒன்ளற விருப்பவத எனக் கட்டளள பிறப்பிக்கும் ஆற்றல் மனிதனுக்கு மாத்திரவம உண்டு. அதன் மறுபக்கத்ளதயும் அவனால் பசய்ய முடியும். இவ்வாறு தனது உள்ளத்துக்கு எளதக் கட்டளள இடுவது எனும் வழிகாட்டவல அவனுக்குத் வதளவயான இரண்டாம் வளக வழிகாட்டலாகும். அந்த வழிகாட்டலின் அடிப்பளடயில் அவன் தனது உள்ளத்ளதப் பக்குவப் படுத்திக்பகாள்ளும் பபாழுவத அவனிடத்தில் மனிதம் வளர்கிறது என சுருக்கமாகச் பசால்லலாம் (பார்க்க அல்குர்'ஆன் 91:9, 3:164). அதன் மறுபக்கமாக மிருகம் நிளலத்திருக்கும் அவதவவளள சிலவபாது மிருகத்ளதவிடவும் கீழ்த்தரமான நிளலக்கும் மனிதன் வபாய்விடுகிறான் (அல்குர்'ஆன் 95:4,5).

இந்த இரண்டாம் வளக வழிகாட்டளலயும் சுருக்கமாக இரண்டாக வகுத்துக் பகாள்ளலாம். அதில் முதலாவது வளர்கின்ற பருவத்தில் பபற்வறாரிடத்திலும் இன்னபிற சமூக அங்கத்தவரிடத்திலிருந்தும் பபற்றுக் பகாள்ளும் வழிகாட்டல்.

அடுத்தது வளர்ந்து முதிர்ந்த பின்னர் தான் சுயமாக முடிபவடுக்கத் வதளவயான வழிகாட்டல். வமவல பசால்லப் பட்டது வபான்று இளவ இரண்டும் ஒன்வறாபடான்று பதாடர்பு பட்டன. ஆனாலும் இரண்டாம் வளகவய முக்கியத்துவம் கருதி இங்கு எடுத்து வநாக்கப் படுகிறது.

அந்த இரண்டாம் வளகளய வழங்குவதாகவவ அல்குர்'ஆன் அளமந்திருக்கிறது. அவதவவளள இன்னும் பல வளக வழிகாட்டல்களும் அதில் உண்டு என்பதும் கருத்தில் பகாள்ளத்தக்கதாகும். எப்படி கருளணமிக்க இளறவன் வளர்கின்ற சிறு விலங்குக்கான வழிகாட்டளல வழங்கும் உள்ளுணர்ளவ அதன் தாய்க்கு ஏற்படுத்தினாவனா, அவத கருளணயின் அடிப்பளடயிவல வளர்ந்த மனிதனுக்கு வதளவயான இங்கு பசால்லப் பட்ட இரண்டாம் வளக வழிகாட்டல்களள தானாக வழங்கியவத இந்த அல்குர்'ஆன் ஆகும். அல்குர்'ஆளனப் பற்றிய இந்த அம்சம், சரியாக விளங்கப் படாளமவய, அல்குர்'ஆன் பிரதிகள் புறக்கணிக்கப்பட்டு புழுதி படிந்து காணப் படுவதற்கும், அதன்பயனாக சமூகத்தில் வதான்றியுள்ள இன்ன பல குழப்பங்களுக்கும் முழுமுதற்காரணமாகும் என்றால் அது மிளகயாகாது.

வழிகாட்டல் ஏன் மனிதனுக்குத் வதளவப்படுகிறது, அளத எங்கிருந்து பபற்றுக் பகாள்ளலாம் எனும் அம்சம் மிக விசாலமானதும் நீண்ட பல விளக்கங்களளக் பகாண்டதுமாகும். அளத மிகச் சுருக்கமாக வமற்பசான்ன வாறு விளங்கிக் பகாள்ளலாம். அதற்களமய ஒவ்பவாரு மனிதனும், தனது தனித்துவமான இயல்புகளுக்வகற்ப அல்குர்'ஆனிலிருந்து வழிகாட்டல்களள பபற்றுக்பகாள்ளத் வதளவயுளடயவனாக இருக்கிறான்.

அல்குர்'ஆன் கடவுள் வாழ்த்துடன் ஆரம்பிக்கிறது. திருக்குறளும் அவ்வாவற கடவுள் வாழ்த்துடன் ஆரம்பிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். நிலத்தால் பல ஆயிரம் மயில்கள் தூரமான இடங்களிலும், காலத்தால் பல நூற்றாண்டுகள் வித்தியாசமும் பகாண்ட இந்த இரு நூல்களும் எப்படி ஒவர அளமப்பில் ஆரம்பிக்கின்றன என்பது வியக்கத்தக்கதாகும்.

"ஹம்த்" (புகழ்தல்) எனும் பபயருளடய முதலாம் அத்தியாயத்ளத பதடர்ந்து இரண்டாம் அத்தியாயத்தில் (இது முதலாம் அத்தியாயமாக கருதத்தக்கது), முதற்கண் அல்குர்'ஆளன பின்பற்றும் ஒரு மனிதனிடத்தில் காணக்கூடிய சில முக்கிய

பண்புகளள சுருக்கமாக முன்ளவத்த பின்னர் அல்குர்'ஆன் மனித சமூகத்துக்கு முன்ளவக்கும் முதலாவது வபாதளன இந்த உலகத்ளதயும் மனிதளனயும் பளடத்த அந்த இளறவளன வணங்கி வழிபடுங்கள் என்பதாகும் (2:21) அளதத் பதாடர்து இந்த அல்குர்'ஆன் வவதநூலின் நம்பகத்ளதன்ளமளய நிரூபிக்கும் விதத்தில் ஒரு சவாளல முன்ளவக்கிறது. அதளன அடுத்து மனித வரலாற்றின் ஆரம்பம் பற்றிய தகவல்களளக் கூறுகிறது. இவ்வாறாக ஒவர விடயத்ளதப் பற்றி பதாடர்ந்தும் வபசாமல், மாறி மாறி அவதவவளள ஒன்வறாபடான்று பதாடர்புபட்டதாக பல்வவறு அம்சங்களள சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்வபால் வபசுவது சாதாரண ஒரு மனிதருக்கு அலுப்புத்தட்டாமல் இருப்பதற்கான ஒரு அளமப்பாகக் பகாள்ளலாம். மனிதனின் ஆரம்பகால வரலாற்ளறக் கூறும் பபாழுது அதன் வழிவய மனிதனுக்கு ஏன் வழிகாட்டல் அவசியம் என்பளதயும் சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.

அளதத் பதாடர்ந்து யூத சமூகத்தாரின் வரலாற்றின் முக்கிய பகுதிகளள இந்த அத்தியாயம் விளக்கமாக பசால்ல ஆரம்பிக்கிறது. இதனூடாக அல்குர்'ஆன் வபாதிக்க விரும்பும் ஒரு முக்கிய வபாதளன தற்கால மனிதர்களும் இப்படியானவர்களாக இருக்கலாம் என்பதாகும். இவத விடயத்ளத நபிப் வபாதளனகளும் வழியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும் (பார்க்க புகாரி 3456, முஸ்லிம் 2669)

பதாடர்ந்து, இஸ்லாம் மார்க்கத்துடன் மிக பநருங்கிய பதாடர்புளடய இளறதூதரான இப்ராஹீம் நபி (அளல) அவர்களின் வரலாற்றின் சில பகுதிகளள வபசுகிறது. இந்த வரலாறுகளுக் கிளடயில் இன்னும் பல அம்சங்களளத் பதாட்டுச் பசன்றாலும் அடுத்து இந்த அத்தியாயம் முன்ளவக்கும் ஒரு முக்கிய வபாதளன "பபாறுளமளயக் பகாண்டும் பதாழுளகளயக் பகாண்டும் உதவி வதடுங்கள் (2:153) என்பதாகும். அளதத் பதாடர்ந்து ஏன் அவ்வாறு பசய்ய வவண்டிய வதளவ இருக்கிறது என்பளத (2:155) கூறிய பின் அந்த துன்பத்திலிருந்து உடனடி நிவாரணம் பபறக்கூடிய ஒரு உன்னத வழிமுளறளயயும் முன்ளவக்கிறது (2:156,157) இவ்வாறாக மாறி மாறி வித்தியாசமான அம்சங்களள வபசுவதன் மூலம் அல்குர்'ஆன் மனிதனுக்கான ஒரு தகவல் நூல் அல்ல மாறாக அது மனிதளன தரமுயர்த்தும் (Transforming) நூல் என்பளத நிரூபிக்கிறது. மனிதன் அளத வாசிக்க வாசிக்க படிப்படியாக அவளன அது தரமுயர்த்திக் பகாண்வட வபாகும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது. (பார்க்க அல்குர்'ஆன் 2:129, 4:164, 4:49, 24:21)

பதாடர்ந்தும் பல்வவறு அம்சங்களளப் பற்றிப் வபசிய இந்த அத்தியாயம், ஒரு சமூகத்துக்கு தளலவன் ஒருவனின் முக்கியத்துவத்ளத யூத சமூகத்தின் ஒரு வரலாற்றுப் பகுதிளய பசால்வதனூடாக முன்ளவக்கிறது. இவ்வாறாக அல்குர்'ஆன் பல வரலாற்று சம்வங்களளக் கூறுவது அதிலுள்ள முக்கிய படிப்பிளனகளளக் கருத்தில் பகாண்டாகும் என்பதும் விளங்கிக் பகாள்ளத்தக்க முக்கிய அம்சமாகும்.

பதாடர்ந்தும் வபசுகின்ற இந்த அத்தியாயம் பல்வவறு சட்டங்களளப் பற்றியும் வழிகாட்டல்கள் பற்றியும் வபசுகிறது. அளவகளாவன: பதாழுளக, வநான்பு வநாற்பது, ஹஜ் வணக்கம் பற்றிய விடயங்கள், தனது வதளவகளள இளறவனிடத்தில் வகற்பது, வட்டிக்கு பகாடுக்கல் வங்களிலுள்ள வகடுகள், தனது பசல்வத்ளத பிறருக்காக பசலவு பசய்வது வபான்ற இன்வனாரன்ன அம்சங்களளப் பற்றிப் வபசிய பின் ஒரு பிரார்த்தளனயுடன் இந்த அத்தியாயம் முடிவளடகிறது.

அடுத்த (3ம்) அத்தியாயம் முதலாவதாக, முன்னர் இளறவனால் அருளப்பட்ட வவதங்களள சுட்டிக் காட்டிய பின்னர் ஒரு முக்கிய வபாதளனளய முன்ளவக்கிறது. அஃதாவது, இந்த குர்'ஆனில் ஆங்காங்வக சில பதளிவில்லாத அம்சங்கள் பசால்லப் படலாம். அளவகளள அலட்டிக் பகாண்டு, அல்லது அளவகளளக் காரணம் காட்டி, பதளிவான அம்சங்களள விளங்குவதிலும், அவற்ளற வாழ்வில் பின்பற்றுவதிலும் தவறிளழத்துவிடக் கூடாது எனப் வபாதிக்கிறது (3:3). அல்குர்'ஆனிலிருந்து ஒரு சாதாரண மனிதர் தனது வாழ்க்ளகக்கு வழிகாட்டல் பபற்றுக் பகாள்ளும் விடயத்தில் இது மிக முக்கிய அம்சமாகும். அல்குரானிலுள்ள ஏளனய வசனங்களள ஆராய்வதற்கு முன்னர் இந்த வசனத்ளத ஆராய்ந்து பதளிவு பபற்றுக் பகாள்வது மிக முக்கியமாகும். அல்குர்'ஆன் மாத்திரமல்ல அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில்கூட கணிதம், விஞ்ஞானம், பபளதீகவியல் வபான்ற ஒவ்வவார் துளறளயயும் ஆழமாக கற்கின்றபபாழுது ஆங்காங்வக விளடபபற முடியாத வகள்விகள் எழுவது பல அரிஞர்களாலும் நிரூபிக்கப்பட்ட விடயமாகும். அதற்காக அவ்வத்துளறகளள யாரும் கற்காமல் இருப்பதில்ளலவய. அத்தளகய விளடபபற முடியாத வகள்விகளள ஆய்வுக்கு விட்டுவிட்டு ஏளனய அம்சங்களள பதாடர்ந்தும் கற்பவத முளறயாகும். இவத அடிப்பளடயில், விளங்கிக் பகாள்ள முடியாத வசனங்களில் நின்று விடாமல், அவற்ளற பின்னர் பதளிவு பபறுவதற்காக விட்டுவிட்டு பதாடர்ந்தும் அல்குர்'ஆனிலிருந்து வழிகாட்டளல பபற்றுக்பகாள்ளும் பயணத்ளத பதாடரவவண்டும் என்பளதவய இந்த (3:3ம்) வசனம் வபாதிப்பதாக

விளங்கிக் பகாள்ளலாம். அல்குர்'ஆளன அணுகும் விடயத்தில் இது ஒரு முக்கியவிடயம் என்பதால் அது இங்கு சற்று விரிவாக வநாக்கப்பட்டுள்ளது.

அளதத் பதாடர்ந்து பல்வவறு அம்சங்களள வபாதிக்கின்ற இந்த (3ம்) அத்தியாயம் ஈஸா நபி அவர்களின் வரலாற்ளற உள்ளம் கவரும் விதத்தில் பசால்ல ஆரம்பிக்கிறது. அதனுடன் வசர்ந்தாற்வபால் அவரின் தாய் “மர்யம்” (அளல), வளர்ப்புத் தந்ளத “ஸகரிய்யா” (அளல), அவரின் மகன் “யஹ்யா” (அளல) ஆகிவயார் பற்றியும் வபசுகிறது. இவ்வாறாக இந்த அத்தியாயம் ஆரம்பத்திவல முன்னர் அருளப்பட்ட கிறிஸ்தவ வவதம் பற்றி பசால்லிக்காட்டிய அம்சத்ளத பதாடர்ந்து விரிவாகப் வபசுவது சிலாகிக்கத்தக்க அம்சமாகும். இவ்வாறு கிறிஸ்தவ வவதத்தின் உண்ளமத்தன்ளமளயப் பற்றிப் வபசிய பின்னர் நாம் வவதத்தால் வித்தியாசப் பட்டவர்களாக இருந்தாலும் கூட பசயல்பாட்டில் ஒன்றித்து பசல்லக் கூடிய விடயங்களின்பால் கவனத்ளத பசலுத்துவவாம் (3:64) என்று கிறிஸ்தவ சமூகத்ளதப் பார்த்து அளழப்பு விடுப்பது, அல்குரான் முன்ளவக்கும் ஒரு உன்னத வபாதளனயாகும். அதிவல, வணக்க வழிபாடுகள், மனித உரிளமகள், உள்நாட்டு அரசியல், மற்றும் சர்வவதச அரசியல் ஆகிய அம்சங்கள் உள்ளடங்கி இருக்கின்றன என்பது மிகச் சுருக்கமாக இங்கு சந்தர்ப்பம் கருதி பதாட்டுக்க காட்டப் படுகிறது. ஒரு முஸ்லிம் அரசியல்வாதி இளத வாசித்தால் அல்லவா அதுபற்றி விளங்கிக் பகாள்ளலாம். அவ்வாறில்லாமல் யாரும் விளக்கிச் பசால்லும் வளர காத்திருந்தாள் விளக்குகின்றவரின் கருத்து பிளழயாக இருக்கும் பட்சத்தில் அளத இளறவனது கருத்தாகக் கருதி தவறிளழக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படலாம் அல்லவா?

பதாடர்ந்தும் சாதாரண வாழ்க்ளகயில் ஒரு மனிதன் பின்பற்றக் கூடிய பல்வவறு அம்சங்களளப் பற்றிப் வபசிய பின், இந்த அத்தியாயம் ஒரு பிரார்த்தத்தளனயும் பசால்லித் தருகிறது. இவ்வாறாக அல்குர்'ஆன் முதலாவதாக கடவுள் வாழ்த்ளதத் பதாடர்ந்து "எமக்கு வநரான வழிளயக் காட்டுவாயாக" எனும் பிரார்த்தளனயுடன் ஆரம்பித்து, இரண்டாம் அத்தியாயத்தின் களடசிப் பகுதியிலும் ஒரு பிரார்ததளனளய பசால்லித் தந்த பின்னர், மூன்றாம் அத்தியாயத்திலும் அதன் ஆரம்பம் மற்றும் இறுதிப் பகுதிகளில் பிரார்த்தளனகளள பசால்லித்தருவதன் மூலம் ஒரு முக்கிய வபாதளனளய முன்ளவக்கிறது. அதுதான், அல்குரான்'ஆளன வாசிப்பதனூடாக மாத்திரம் அதிலிருந்து ஒருமனிதன் அறிளவ அல்லது வழிகாட்டளல பபற்றுக் பகாள்ள முடியாது மாறாக, அல்குர்'ஆளன வாசிப்பதனூடாக இளறவனுடன்

ஏற்படுத்திக் பகாள்ளும் பதாடர்பினூடாகவவ ஒருவன் வழிகாட்டளலப் பபற்றுக் பகாள்ள முடியும் என்பதாகும். இந்த அம்சத்ளத நிரூபிக்கக் கூடிய சாட்சியாளர்களாக இந்தியாளவச் வசர்ந்த "அப்துல்லா பபரியார்தாசன்"(1) என்பவரும் அபமரிக்களவச் வசர்ந்த "யூசுப் வ ாஷுவா இவான்ஸ்” (2) ஆகிவயாரும் இருப்பது ஒரு சில உதாரணங்கள் மட்டுவம. இவர்கள் இருவரும் பவறுமவன அல்குர்'ஆன் பமாழிபபயர்ப்ளப முளறவய தமிழிலும் ஆங்கிலத்திலும் வாசித்து முடித்த பின்னர் சத்திய வழிளயத் பதரிந்து பகாண்டவர்களாவர். அப்படிபயன்றால் அவர்கள் அல்லாதவர்களுக்கும் அல்குர்'ஆன் சத்திய வழிளயக் காட்டக் கூடியவத என்பது நிரூபணமாகிறதல்லவா. இவ்வாறாக அல்குர்'ஆன் முன்ளவக்கும் வபாதளனகளள தமிழில் பதாடர்ந்தும் பசால்லிக் பகாண்டு வபானால் அல்குர்'ஆன் பிரதிளயப் வபால் பலநூறு மடங்கு எழுத வவண்டியிருக்கும். ஆதலால் விரிவு கருதி இத்துடன் சுருக்கிக் பகால்லப்படுகிறது.

வமற்பசான்னதற்களமய அல்குர்'ஆளன வாசிக்கின்ற ஒருவன் பவறுமவன அந்த வாசிப்பினூடாக மாத்திரம் வழிகாட்டளலப் பபற்றுக் பகாள்வதில்ளல, மாறாக இளறவனிடத்திலிருந்து வநரடியாக வழிகாட்டளலப் பபற்றுக் பகாள்ளும் ஒரு வழிவய அதுவாகும் எனும் விடயத்ளதப் வபாதிப்பதாகவவ அல்குர்'ஆனின் 24:35,46 வசனங்கள் உற்பட இன்னும் பல வசங்கள் அளமந்துள்ளன என்பளத யாராலும் மறுக்க முடியாது. (பார்க்க அல்குர்'ஆன் 2:142, 213; 4:26, 175; 5:16, 6:88,125; 10:9,35; 13:27, 14:4, 16:93,33:4, 74:31)

களடசியாக ஒரு விடயம். அதாவது புனித அல்குர்'ஆளன அதன் மூல பமாழியான அரபு பமாழியில் விளங்குவளதவிட சுளவமிகு ஒரு விடயம் வவறில்ளல. அவதவவளள அதன் பமாழிபபயர்ப்புகள் பமாழிபபயர்த்வதாரின் அறிவுத் தரத்ளத அண்டியதாக அளமவதும் தவிர்க்க முடியாதபவான்வற. ஆதலால் அல்குர்'ஆனின் பமாழிபபயர்ப்ளப வாசிக்கின்றவர்கள் பவறுமவன ஒரு பமாழி பபயர்ப்பில் மாத்திரம் தங்கியிறாமல் கிளடக்கக் கூடிய பல்வவறு பமாழிபபயர்ப்புகளிலிருந்தும் பதளிவுகளள பபற்றுக் பகாள்வது ஒரு சிறப்பான விடயமும் அதிக நம்ளம தறக்கூடிய விடயமுமாகும் என்பது கருத்தில் பகாள்ளத்தக்கதாகும்.


வமலதிக உசாத்துளண :

https://www.youtube.com/watch?v=XMoOWfQOe60&list=PL09DD5628D13426A1&index=5

https://www.youtube.com/watch?v=N4UTSO5GQdA

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...