Monday, January 17, 2022

 நிம்மதிக்கு அப்பால் சாதிக்க

மனித வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்ததே. அவைகளில் சில கடுமையானதாக அமைந்து விடுவதுண்டு. அவைகளை சிலர் தவிர்ந்து வாழ நினைப்பர். இன்னும் சிலர் அவற்றை துணிவுடன் முகங்கொள்வர். அவைகளின் சில பின்வருமாறு. அத்தகைய சவால்களுக்கு முகண்கொடுக்கும்போதும்  நிம்மதி தேவைப்படுமல்லவா?

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...